/* */

திருப்பூர் மாவட்டத்தில் 30ம் தேதி 69 பேருக்கு கொரோனா

திருப்பூர் மாவட்டத்தில் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

திருப்பூர் மாவட்டத்தில் 30ம் தேதி 69 பேருக்கு கொரோனா
X

திருப்பூர் மாவட்டத்தில் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் 30ம்தேதி மட்டும் புதிதாக 69 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 51 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 728 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 30 Oct 2021 6:05 PM GMT

Related News