/* */

புஞ்சை தாமரைக்குளம் ஊராட்சியில் நீர்த்தேக்க தொட்டி பணி துவக்கம்

கிராமப்புற தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய, குடிநீர்த் தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு, புஞ்சை தாமரைக்குளம் பகுதியில் பூமி பூஜை போடப்பட்டது.

HIGHLIGHTS

புஞ்சை தாமரைக்குளம் ஊராட்சியில்  நீர்த்தேக்க தொட்டி பணி துவக்கம்
X

புஞ்சை தாமரைக்குளம் ஊராட்சியில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க, பூமி பூஜை போடப்பட்டது. 

திருப்பூர் மாவட்டம், அவினாசி ஊராட்சி ஒன்றியம், புஞ்சை தாமரைக்குளம் ஊராட்சி, பெரிய ஒட்டர்பாளையத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி அமைக்க, பூமி பூஜை போடப்பட்டது.

இந்த நிகழ்வுக்கு, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜெகதீசன், தலைமை வகித்தார். புஞ்சை தாமரைக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார், முன்னிலை வகித்தார். வார்டு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள், நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இத்திட்டம் நிறைவேறும் பட்சத்தில், மக்களின் தண்ணீர் தேவை பூர்த்தியாகும் என, ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Updated On: 20 Nov 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு