/* */

விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு ஒப்பந்தம்

அவிநாசி பகுதி விசைத்தறி தொழிலாளர்களுக்கு 15 சதவீத கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு ஒப்பந்தம்
X

கோப்புப்படம்

விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு ஒப்பந்தம் சம்பந்தமாக ஸ்ரீ கருணாம்பிகை விசைத்தறி உரிமையாளர் சங்கத்தினர் உடன் தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 2014ஆம் ஆண்டு வழங்கிய ஒப்பந்தக் கூலி யிலிருந்து 15 சதம் உயர்வு வழங்கப்படுமென இரு தரப்பினரும் ஒப்பந்தம் செய்து கொண்டனர். இதில் சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சம்மேளன மாநிலத் தலைவர் முத்துசாமி, சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி பழனிச்சாமி ஏஐடியுசி சார்பில் செல்வராஜ், கனகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 20 March 2022 4:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  2. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  3. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  5. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  6. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  7. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  8. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  9. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  10. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!