/* */

அவினாசியில் ஒரு மாதத்திற்கு வில்லிபாரதம் சொற்பொழிவு

அவினாசியில், ஸ்ரீவீர ஆஞ்சநேயர் பக்த பேரவை சார்பில், ஒரு மாத காலம் வில்லிபாரதம் சொற்பொழிவு நடக்கிறது.

HIGHLIGHTS

அவினாசியில் ஒரு மாதத்திற்கு வில்லிபாரதம் சொற்பொழிவு
X

திருச்சி கல்யாணராமன்

ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டம் அவினாசி, ஸ்ரீவீர ஆஞ்சநேயர் பக்த பேரவை சார்பில், ஆன்மிக சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை (16ம் தேதி) துவங்கி, அடுத்த மாதம் 13ம் தேதி வரை, இந்த சொற்பொழிவு நடக்கிறது. ஸ்ரீவிஜயாஸராஜர் ராமநாம பஜனை மடத்தில் நடக்கும் இந்த சொற்பொழிவில், திருச்சி கல்யாணராமன், வில்லிபாரத சொற்பொழிவு ஆற்றுகிறார். தினமும், காலை, 7:00 மணி முதல், 8:00 மணி வரையும், மாலை 6:30 மணி முதல், 8:30 மணி வரையும் இந்த சொற்பொழிவு நடக்கிறது.

Updated On: 16 Dec 2021 2:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க