/* */

கிராமத்தில் மரக்கன்று நடும் திட்டம்

ஊராட்சியில், மரக்கன்று நடும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

கிராமத்தில் மரக்கன்று நடும் திட்டம்
X

சின்னேரிரிபாளையம் ஊராட்சியில் மரக்கன்று நடப்பட்டது. 

திருப்பூர் மாவட்டம், அவினாசி ஊராட்சி ஒன்றியம், சின்னேரிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வலையபாளையத்தில், அத்திக்கடவு – அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்தை மேற்கொண்டு வரும், 'எல் அண்டு டி' நிறுவனத்தினர் மற்றும் சின்னேரிபாளையம் ஊராட்சி நிர்வாகம் இணைந்து மரம் நடுவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், மரக்கன்று நடும் திட்டத்தை துவக்கினர். அதன்படி, 200 மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.

'எல் அண்டு டி' நிறுவனம் சார்பில், 30 பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் தேவையான எழுது பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், அத்திக்கடவு – அவிநாசி நீர் செறிவூட்டும் திட்ட அதிகாரிகள், 'எல் அண்டு டி ' நிறுவன அதிகாரிகள், சின்னேரிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், துணை தலைவர் சம்பத்குமார், உறுப்பினர்கள் மற்றும் ஊர் கலந்து கொண்டனர்.

Updated On: 8 Dec 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  2. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...
  3. மதுரை மாநகர்
    மதுரை மாட்டுத்தாவணி காய் கனி வியாபாரிகள் பொதுக் குழுக் கூட்டம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்!
  5. கோவை மாநகர்
    கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு மருத்துவ பரிசோதனை
  6. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் பகுதி அரசு திட்டங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே பூட்டிக் கிடந்த மரக் கடையில் தீ விபத்து
  8. சோழவந்தான்
    வாடிப்பட்டி அருகே வைகாசி விசாக திருவிழா..!
  9. லைஃப்ஸ்டைல்
    மணவறையில் தொடங்குவது அல்ல; மன அறையில் தொடங்குவதே காதல்
  10. தொழில்நுட்பம்
    AI-ன் வளர்ச்சி தேடுபொறிகளை காணாமல் ஆக்குமா..? பிச்சை என்ன சொல்கிறார்?