/* */

வஞ்சிபாளையத்தில் ரயில் நின்று செல்லுமா? ரயில்வேயிடம் கோரிக்கை மனு

வஞ்சிபாளையம் ரயில் நிலையத்தில், முன்புபோல, பாசஞ்சர் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, நண்பர்கள் குழு அறக்கட்டளை சார்பில், ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

வஞ்சிபாளையத்தில் ரயில் நின்று செல்லுமா? ரயில்வேயிடம் கோரிக்கை மனு
X

கோப்பு படம்

திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே புதுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்டது, வஞ்சிபாவஞ்சிபாளையம் ரயில் நிலையத்தில், முன்புபோல, பாசஞ்சர் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, நண்பர்கள் குழு அறக்கட்டளை சார்பில், ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.


இந்நிலையில், வஞ்சிபாளையம் பகுதி பொதுமக்களின் சார்பாக, நண்பர்கள் குழு அறக்கட்டளை நிர்வாகிகள், ரயில் நிலைய மேலாளரிடம் இது தொடர்பாக கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள், பொதுமக்களின் நலன் கருதி, மீண்டும் வஞ்சிபாளையத்தில் ரயில்கள் நின்று செல்வதற்கு, தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Updated On: 8 Dec 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது