/* */

அவினாசியில் இதுவரை 3 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

அவினாசியில், 3 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

அவினாசியில் இதுவரை 3 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
X

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி நகராட்சி, அவிநாசி பேரூராட்சி மற்றும், 31 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கிய அவிநாசி வட்டாரத்தில், 1.76 லட்சம் பேர், கொரோனா தடுப்பூசி செலுத்த தகுதியுள்ளவர்கள், என, சுகாதாரத்துறையினரால் கணக்கெடுக்கப்பட்டது. உள்ளூரில் வசிக்கும் இவர்கள் தவிர, நிறுவனங்களில் பணிபுரியும் வட மாநிலத்தவர், பிற மாவட்டங்களில் இருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள் என, 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

சுகாதார துறையினர் கூறியதாவது: கொரோனா விதிமுறை தளர்த்தப்பட்டாலும், அடிக்கடி கை கழுவுவது, சமூக இடைவெளி பின்பற்றுவது, தொடர்ந்து சளி, காய்ச்சல் இருந்தால், மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்து கொள்வது, மருத்துவரின் பரிந்துரைக்கேற்ப மருந்து, மாத்திரை உட்கொள்வது போன்றவற்றை கடைபிடிப்பது நல்லது என்றனர்.

Updated On: 6 April 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  2. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  3. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  4. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  5. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  6. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  8. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...
  9. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...