/* */

மறைந்த முப்படை தளபதிக்கு அஞ்சலி

ஹெலிகாப்டர் விபத்தில் வீரமரணமடைந்தவர்களுக்கு அவினாசியில் உள்ள பள்ளி மாணவியர், மலர் அஞ்சலி செலுத்தினர்.

HIGHLIGHTS

மறைந்த முப்படை தளபதிக்கு அஞ்சலி
X

அவிநாசி புனித தோமையார் பெண்கள் பள்ளியில் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 

நீலகிரி மாவட்டம் குன்னுாரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராய், அவரது மனைவி மற்றும் 13 ராணுவ வீரர்களின் ஆன்மா சாந்தியடைய, திருப்பூர் மாவட்டம், அவினாசி புனித தோமையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவியர் பிரார்த்தனை செய்தனர். இறந்தவர்களின் உருவபடத்துக்கு பள்ளி மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். ராணுவ வீரர்களின் தியாகப்பணி குறித்து, மாணவிகளுக்கு விளக்கப்பட்டது.

Updated On: 13 Dec 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  2. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  3. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  4. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  5. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  6. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  8. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  9. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...