/* */

திருப்பூர் அரசு பள்ளி மாணவனுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் ஒதுக்கீடு

அரசு பள்ளியில் படித்த பனியன் நிறுவன டெய்லர் மகன், 'நீட்' தேர்வெழுதி, மருத்துவ படிப்புக்கு தேர்ச்சி பெற்றுள்ளார்.

HIGHLIGHTS

திருப்பூர் அரசு பள்ளி மாணவனுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் ஒதுக்கீடு
X

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவன் ஜெகன்.

அரசு பள்ளியில் படித்த பனியன் நிறுவன டெய்லர் மகன், 'நீட்' தேர்வெழுதி, மருத்துவ படிப்புக்கு தேர்ச்சி பெற்றுள்ளார்.

திருப்பூர் மாவட்டம், பழங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட பெரியாயிபாளையம் பகுதியில் வசிப்பவர், கணேசன்; பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிகிறார். இவரது தாய், பாரதி. இவர்களது மகன் ஜெகன், பெரியாயிபாளையம் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 படித்து, 'நீட்' தேர்வெழுதி, 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டில், மருத்துவ படிப்புக்கு தேர்ச்சி பெற்றுள்ளார்.

ஜெகன் கூறுகையில், ''என் பெற்றோருக்கு நான் டாக்டராக வேண்டும் என்ற கனவு இருந்தது. பள்ளி உயிரியல் பாட ஆசிரியை சுமித்ரா, டாக்டர் படிப்புக்குரிய பயிற்சி பெற என்னை சிறப்பான முறையில் ஊக்குவித்தார். அதன் மூலம் எனக்கும் அந்த ஆர்வம் வந்தது. தலைமையாசிரியர் குமரேசன் உள்ளிட்ட பிற ஆசிரியர்களும் நல்ல முறையில் ஊக்குவித்தால், என்னால் வெற்றி பெற முடிந்தது,'' என்றார்.

Updated On: 30 Jan 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சிஏஏ திட்டதின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்
  2. அரசியல்
    ஐஎன்டிஐஏ ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு: மம்தா அறிவிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    அப்பா அம்மாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து- இப்படிக்கு பிள்ளைகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ - என் காதல் தேவதைக்கு வாழ்த்துகளை...
  6. குமாரபாளையம்
    ஜே.கே.கே. நடராஜா கல்லூரியில் நான் முதல்வன், கல்லூரி கனவு திட்ட முகாம்...
  7. லைஃப்ஸ்டைல்
    என்னுள் நிறைந்தவளுக்கு இதயபூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஆள்பவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    மனைவிக்கான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  10. ஈரோடு
    ஆசனூரில் சாலையில் முறிந்து விழுந்த மூங்கில் மரங்களால் போக்குவரத்து...