/* */

மாணவி தற்கொலை விவகாரம்: மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அவினாசி அரசு கலைக்கல்லுாரி வளாகத்தில், இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

மாணவி தற்கொலை விவகாரம்: மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

அவினாசி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை சின்மயா பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில், உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கத்தினர், அவினாசி அரசு கலை அறிவியல் கல்லுாரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தனியார் பள்ளி கல்லுாரிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் பாலியல் விழிப்புணர்வு கல்வி அளிக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்களில் பாலியல் குற்றம் நடைபெறுவதை தவிர்க்க, மாவட்ட அளவில் மனித உரிமை செயல்பாட்டாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், காவல்துறை அதிகாரிகள், பெற்றோர் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள், மாணவர் சங்க பிரதிநிதிகளை உள்ளடக்கி கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி, கோஷம் எழுப்பினர். இதில், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர்கள் பாலமுரளி, மணிகண்டன், மாவட்டக்குழு உறுப்பினர் சஞ்சய் உட்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 15 Nov 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  2. ஈரோடு
    அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்
  3. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  5. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  6. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    தனிமையின் வலி – ஆழம் நிறைந்த தமிழ் மேற்கோள்கள்!
  8. ஈரோடு
    ஈரோட்டில் பெண்களுக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி மே.20ல் துவக்கம்
  9. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  10. காஞ்சிபுரம்
    ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்மமான முறையில் எரிந்த இரண்டு ஜேசிபி...