/* */

அவினாசி சிறப்பு கொரோனா வார்டில் சித்தா சிகிச்சை துவக்கம்

அவினாசியில் உள்ள சிறப்பு கொரோனா வார்டில் சித்த மருத்துவத்துக்கென சிறப்பு வார்டு உருவாக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

அவினாசி சிறப்பு கொரோனா வார்டில் சித்தா சிகிச்சை துவக்கம்
X

 சித்தா கோவிட் சிகிச்சை மையம் 

திருப்பூர் மாவட்டம் அவினாசியில், தொற்றுப்பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க, சுகாதாரத்துறை சார்பில், மகாராஜா கல்லுாரியில், 250 படுக்கை கொண்ட கொரோனா வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

முதன்முறையாக, இக்கல்லுாரிக்கு அருகேயுள்ள பிருத்வி கல்லுாரியில், 100 படுக்கை கொண்ட சிறப்பு சித்தா சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு இரண்டாம் அலையின் போது, இங்கு சித்தா வார்டு உருவாக்கப்படாத நிலையில், இம்முறை, சித்தா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டிருப்பதால் உள்ளூர் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Updated On: 22 Jan 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...
  2. லைஃப்ஸ்டைல்
    முதுமையின் மூன்றாம் கால்..! அவளுக்கு அவனும்; அவனுக்கு அவளும்..!
  3. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக களம் இறங்கிய எதிர்க்கட்சிகள்...
  4. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான...
  5. வீடியோ
    உடைந்த கைகளுடன் நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar !#savukkushankar...
  6. லைஃப்ஸ்டைல்
    குறுமொழி தத்துவங்கள்..! அத்தனையும் இரத்தினங்கள்..!
  7. திருப்பூர்
    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 19 அரசுப் பள்ளிகள் 100...
  8. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar...
  9. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  10. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!