/* */

அன்னூர் பகுதியில் கடும் உரத் தட்டுப்பாடு: விவசாயிகள் அவதி

அன்னூர் பகுதியில் கடும் உரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உரம் கிடைக்காமல் விவசாயிகள் அலை மோதுகின்றனர்.

HIGHLIGHTS

அன்னூர் பகுதியில் கடும் உரத் தட்டுப்பாடு: விவசாயிகள் அவதி
X

அன்னூர் வட்டாரத்தில், வாழை, கரும்பு, மஞ்சள், சோளம், நிலக்கடலை மற்றும் பயறு வகைகள் 20 ஆயிரம் ஏக்கரில் கிணற்றுப் பாசனம் மற்றும் மானாவாரியாக பயிரிடப்படுகிறது. வாழை, மஞ்சள், கரும்பு ஆகிய பயிர்களுக்கும், தென்னைக்கும், கலப்புரமும், டி.ஏ.பி., உரமும் பயன்படுத்தி வருகின்றனர், சில வாரங்களாக உரங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் உரம் கிடைக்காமல் விவசாயிகள் அலை மோதுகின்றனர். ஈரோடு மாவட்டம், சென்று வாங்கி வருகின்றனர். அதுவும் உரம் வாங்கும்போது நுண்ணூட்டச்சத்து கண்டிப்பாக சேர்ந்து வாங்க வேண்டும் என்று உர விற்பனையாளர்கள் நிபந்தனை விதிப்பதால் தேவை இல்லாமல் நுண்ணூட்ட சத்து சேர்ந்து வாங்க வேண்டி உள்ளது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Updated On: 23 April 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சீற்றத்தை அடக்கி ஆளும் சீறாப்புதல்வன், 'மௌனம்'..!
  2. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  3. வீடியோ
    Savukku Shankar வழக்கில் அதிரடி திருப்பம் | நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
  4. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  5. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  6. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  7. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  9. வீடியோ
    🔴LIVE : தெலுங்கானாவில் அண்ணாமலையின் அனல் பறக்கும் உரை || #annamalai...
  10. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!