/* */

அவினாசி: புதுப்பாளையம் ஊராட்சியில் பெண்களுக்கு சுய தொழில் பயிற்சி

அவினாசி அருகே, புதுப்பாளையம் ஊராட்சியில், செயற்கை நகை தயாரிப்பு பயிற்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

அவினாசி: புதுப்பாளையம் ஊராட்சியில் பெண்களுக்கு சுய தொழில் பயிற்சி
X

அவினாசி அருகே புதுபாளையத்தில், சிறு தொழில் பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் சார்பில், அவினாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, புதுப்பாளையம் ஊராட்சி நிர்வாகத்தின் ஏற்பாட்டில், பெண்களுக்கு செயற்கை நகை தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சியை, சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனர் பூபதி ராஜா துவக்கி வைத்தார்.

பயிற்சியாளர் ருக்மணி, செயற்கை நகை தயாரிப்பது, அதன் நுணுக்கங்களை கற்றுக் கொடுத்தார். பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. புதுப்பாளையம் ஊராட்சி தலைவர் கஸ்தூரி பிரியா, துணைத்தலைவர் சங்கீதா ஆகியோர் சான்றிதழ் வழங்கினர். பயிற்சி பெற்றவர்களுக்கு சுயதொழில் செய்வதற்கான வாய்ப்பு குறித்தும் விளக்கப்பட்டது.

Updated On: 18 Nov 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க