/* */

'விதி'யை மாற்றும் சாலை விதி: கல்லுாரி மாணவிகளுக்கு அறிவுரை

சாலை விதியை மதிக்காமல் வாகனம் ஓட்டினால் தலைவிதி தலைகீழாகிவிடும் என, கல்லுாரி மாணவியருக்கு அறிவுரை வழங்கப்பட்டது

HIGHLIGHTS

விதியை மாற்றும் சாலை விதி: கல்லுாரி மாணவிகளுக்கு அறிவுரை
X

அவிநாசி கலை அறிவியல் கல்லூரியில் போக்குவரத்து பிரிவு ஆய்வாளர் சக்திவேல் சாலை விதி குறித்து பேசினார் 

திருப்பூர் மாவட்டம், அவினாசி அரசு கலைக்கல்லுாரி மாணவ, மாணவியருக்கு, சாலை விதி மற்றும் போதை பொருள் தவிர்ப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டது. கல்லுாரி முதல்வர் ஜோ.நளதம், தலைமை வகித்தார். அவினாசி போக்குவரத்து காவல் பிரிவு ஆய்வாளர் அவினாசி சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளர் அமல் ஆரோக்கியதாஸ் ஆகியோர் பேசினார்.

சாலை விதிகளை மதித்து, வாகனங்களை ஓட்ட வேண்டும். சாலை விதியை மதிக்காததால் தான், விபத்துகள் அதிகளவில் ஏற்படுகிறது. உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே, சாலை விதியை மதிக்க வேண்டும். அதே போன்று வாழ்க்கையை பாதிக்க செய்யும் போதைப் பொருள் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளக்கூடாது என்பது போன்ற கருத்துகள் வழங்கப்பட்டன.

Updated On: 17 Dec 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  4. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  5. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  6. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  7. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  8. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்