/* */

பழுதடைந்த அம்மாபாளையம் சாலையை செப்பனிட கோரிக்கை

ராக்கியாபாளையம் வழியாக அம்மாபாளையம் வரையுள்ள பிரதான சாலையை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பழுதடைந்த அம்மாபாளையம் சாலையை செப்பனிட கோரிக்கை
X

ராக்கியபாளையத்தில் பழுதான சாலையை செப்பனிட வேண்டும் என மா.கம்யூ., கட்சியினர் பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு வழங்கினர்.

மா.கம்யூ., கட்சி அவினாசி அருகேயுள்ள திருமுருகன்பூண்டி கிளை சார்பில், மாவட்டக்குழு உறுப்பினர் வெங்கடாசலம் அவிநாசி ஒன்றியக்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியம், அம்மாபாளையம் கிளை செயலாளர் காமராஜ் ஆகியோர் திருமுருகன்பூண்டி பேரூராட்சி செயல் அலுவலரிடம் வழங்கிய மனு:

பேரூராட்சிக்குட்பட்ட உமையஞ்செட்டிபாளையத்தில் இருந்து, ராக்கியாபாளையம் வழியாக, அம்மாபாளையம் வரையுள்ள பிரதான சாலையில், குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழிகள், முழுமையாக மூடப்படாமல் உள்ளதால் அந்த சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். விபத்து ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. அந்த சாலையை விரைவில் செப்பனிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Updated On: 29 Oct 2021 10:45 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் சிபிசிஐடி விசாரணை
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. காஞ்சிபுரம்
    ராஜீவ் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் தலைமையில் நினைவு அஞ்சலி
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி
  6. வீடியோ
    🔴 LIVE : Instagram-மில் ஹீரோணி தேடும் SOOR ! பங்கமாய் கலாய்த்த SK !...
  7. லைஃப்ஸ்டைல்
    நகத்த கவனிச்சீங்களா? புற்றுநோய் வர வாய்ப்பிருக்காமே!
  8. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  9. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  10. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!