/* */

அவினாசி அரசு கல்லுாரியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

அவினாசி அரசு கல்லுாரியில் குடியரசு தினம், மிக எளிமையாக கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

அவினாசி அரசு கல்லுாரியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
X

அவினாசி அரசு கல்லுாரியில் குடியரசு தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், அவினாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், குடியரசு தினம் மிக எளிமையாக கொண்டாடப்பட்டது. கல்லுாரியின் தமிழ்த்துறை தலைவர் டாக்டர் மணிவண்ணன், கொடியேற்றினார்.

உடற்கல்வி இயக்குனர் பிரசன்னகுமார், அலுவலக ஊழியர் ராமலிங்கம், இரவு காவலர் செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

Updated On: 26 Jan 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!