/* */

அவினாசி பகுதிகளில் மழையில் நிரம்பும் நீர்நிலைகள்: விவசாயிகள் மகிழ்ச்சி

அவினாசியில் பரவலாக பெய்யும் மழையில், நீர்நிலைகள் நிரம்ப துவங்குகின்றன.

HIGHLIGHTS

அவினாசி பகுதிகளில் மழையில் நிரம்பும் நீர்நிலைகள்: விவசாயிகள் மகிழ்ச்சி
X

அவினாசியில் பெய்த மழையில் குளம், குட்டைகள் நிரம்பத் துவங்கின.

அவினாசியில் பரவலாக பெய்யும் மழையில், நீர்நிலைகள் நிரம்ப துவங்குகின்றன.

திருப்பூர் மாவட்டம், அவினாசி சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த இரண்டு நாட்களாக, பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், ஆங்காங்கே உள்ள குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பத்துவங்குகின்றன. சேவூர் அருகேயுள்ள கிளாக்குளத்துக்கு தண்ணீர் வரத்துவங்கியுள்ளது.

நடுவச்சேரி ஊராட்சியில், கருக்கன்காட்டுப்புதுார், தளிஞ்சிப்பாளையம், வடுகனுார் உள்ளிட்ட இடங்களில் உள்ள குட்டைகள் நிரம்பி வருகின்றன. இன்னும், சில தினங்கள் மழைநீடிக்கும் பட்சத்தில், அனைத்து குளம், குட்டைகளும் நிரம்பும்; நிலத்தடி நீர்மட்டம் உயரும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Updated On: 27 Oct 2021 12:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  4. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  5. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  6. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  7. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  8. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  9. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  10. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்