/* */

கருவலூரில் வரும் வரும் 19ம் தேதி மின்தடை

Tirupur News- அவிநாசியை அடுத்துள்ள கருவலூரில் வரும் 19ம் தேதி மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கருவலூரில் வரும் வரும் 19ம் தேதி மின்தடை
X

Tirupur News- கருவலூரில் வரும் 19ம் தேதி மின்தடை அறிவிப்பு (மாதிரி படம்)

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்துள்ள கருவலூா் துணை மின் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பாரமரிப்புப் பணிகள் நடக்க உள்ளதால், வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 19) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கருவலூர் துணை மின்நிலையம்

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

கருவலூா், அரசப்பம்பாளையம், நைனாம்பாளையம், ஆரியக்கவுண்டன்பாளையம், அனந்தகிரி, எலச்சிப்பாளையம், மருதூா், காளிபாளையம், நம்பியாம்பாளையம், உப்பிலிபாளையம், மனப்பாளையம், காரைக்காபாளையம், முறியாண்டாம்பாளையம், குரும்பபாளையம், பெரியகாட்டுப்பாளையம், செல்லப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 15 Jan 2024 4:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...