கருவலூரில் வரும் வரும் 19ம் தேதி மின்தடை

கருவலூரில் வரும் வரும் 19ம் தேதி மின்தடை
X

Tirupur News- கருவலூரில் வரும் 19ம் தேதி மின்தடை அறிவிப்பு (மாதிரி படம்)

Tirupur News- அவிநாசியை அடுத்துள்ள கருவலூரில் வரும் 19ம் தேதி மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்துள்ள கருவலூா் துணை மின் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பாரமரிப்புப் பணிகள் நடக்க உள்ளதால், வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 19) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கருவலூர் துணை மின்நிலையம்

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

கருவலூா், அரசப்பம்பாளையம், நைனாம்பாளையம், ஆரியக்கவுண்டன்பாளையம், அனந்தகிரி, எலச்சிப்பாளையம், மருதூா், காளிபாளையம், நம்பியாம்பாளையம், உப்பிலிபாளையம், மனப்பாளையம், காரைக்காபாளையம், முறியாண்டாம்பாளையம், குரும்பபாளையம், பெரியகாட்டுப்பாளையம், செல்லப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி