/* */

மார்க்சிஸ்ட்டுக்கு நகராட்சி தலைவர் பதவி: பூண்டி திமுகவினர் 'ஷாக்'

திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர் பதவி, மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், தி.மு.க.வினர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

மார்க்சிஸ்ட்டுக்கு நகராட்சி தலைவர் பதவி: பூண்டி திமுகவினர் ஷாக்
X

திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சியில், 27 வார்டுகள் உள்ளன. நடந்து முடிந்த தேர்தலில், தி.மு.க., கூட்டணி, 17 இடங்களில் வெற்றி பெற்றது. தி.மு.க., 9 வார்டு, இ.கம்யூ., 5 வார்டு, மா.கம்யூ., 3 வார்டுகளில் வெற்றி பெற்றது.

நகரமன்ற தலைவர் பதவி, தி.மு.க.,வுக்கு தான் கிடைக்கும் என, தி.மு.க.,வினர் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த சூழலில், இப்பதவி கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கி, தி.மு.க., தலைமை அறிவிப்பு வெளியிட்டது. இதனால், நகராட்சி தலைவர் பதவி கனவில் இருந்த தி.மு.க.,வினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

Updated On: 3 March 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  3. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  5. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  6. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி பாலக்கரையில் உள்ள சிவாஜி சிலை சங்கிலியாண்டபுரத்திற்கு
  8. திருவள்ளூர்
    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை
  9. க்ரைம்
    கரூர் அருகே விவசாய கிணற்றில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் அன்பில் தர்மலிங்கத்தின் 105 வது பிறந்த நாள் விழா