Begin typing your search above and press return to search.
தேவாலயத்தில் பொங்கல் விழா
புனித தோமையார் தேவாலயத்தில் பொங்கல் விழா நடத்தப்பட்டது.
HIGHLIGHTS
திருப்பூர் மாவட்டம், அவினாசி புனித தோமையார் தேவாலயத்தில், பொங்கல் விழா நடந்தது. தேவாலய பங்கில் உள்ள, 13 அன்பியங்களில் அங்கம் வகிக்கும் குடும்பத்தினர் தனித்தனியாக பொங்கல் வைத்தனர். அதை தொடர்ந்து, விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. பங்கு குரு கென்னடி, அருட்திரு. ஜெயராஜ் ஆகியோர் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. முடிவில், சிறப்பான முறையில் பொங்கல் வைத்தவர்கள் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.