/* */

தேவாலயத்தில் பொங்கல் விழா

புனித தோமையார் தேவாலயத்தில் பொங்கல் விழா நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

தேவாலயத்தில் பொங்கல் விழா
X

சர்ச்சில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட குழந்தைகள்.

திருப்பூர் மாவட்டம், அவினாசி புனித தோமையார் தேவாலயத்தில், பொங்கல் விழா நடந்தது. தேவாலய பங்கில் உள்ள, 13 அன்பியங்களில் அங்கம் வகிக்கும் குடும்பத்தினர் தனித்தனியாக பொங்கல் வைத்தனர். அதை தொடர்ந்து, விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. பங்கு குரு கென்னடி, அருட்திரு. ஜெயராஜ் ஆகியோர் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. முடிவில், சிறப்பான முறையில் பொங்கல் வைத்தவர்கள் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Updated On: 4 Jan 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  9. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!