/* */

அவினாசி: தோட்டத்தில் 9 மயில்கள் பலியானது எப்படி? வனத்துறை விசாரணை

அவினாசி அருகே, தோட்டத்தில் 9 மயில்கள் பலியான விவகாரம் குறித்து, வனத்துறையினர் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

HIGHLIGHTS

அவினாசி: தோட்டத்தில் 9 மயில்கள் பலியானது எப்படி? வனத்துறை விசாரணை
X

இறந்த மயில்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள். 

அவினாசி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குப்பாண்டம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஊஞ்சப்பாளையம் கிராமம் உள்ளது. இங்குள்ள விவசாய தோட்டத்தில், 9 மயில்கள் இறந்து கிடப்பதாக, வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், இறந்த மயில்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மயில்கள் விஷம் வைத்து கொல்லபட்டனவா அல்லது, வேறு காரணம் உள்ளதா என வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.

Updated On: 15 March 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!