/* */

பட்டா திருத்தம் செய்யணுமா? புதுப்பாளையத்தில் நாளை சிறப்பு முகாம்

அவினாசி வட்டம், புதுப்பாளையம் ஊராட்சியில், பட்டா திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் நாளை நடைபெறுகிறது.

HIGHLIGHTS

பட்டா திருத்தம் செய்யணுமா? புதுப்பாளையத்தில்   நாளை சிறப்பு முகாம்
X

இது தொடர்பாக, புதுப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் கோபி செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் உத்தரவின்படி, வருவாய்த்துறை சார்பில் பட்டாக்களில் உள்ள பெயர், உறவுமுறை, விஸ்தீரணம், வகைபாடு போன்றவற்றில் உள்ள பிழைகளை திருத்தம் செய்ய வேண்டியது ஏதுமிருந்தால், அதை திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, புதுப்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில், நாளை (10.12.2021) வெள்ளிக் கிழமை அன்று காலை 10.00 மணி முதல் இம்முகாம் நடைபெறவுள்ளது. அதுசமயம் மேற்படி திருத்தம் செய்ய வேண்டியதற்கான அசல் பத்திரங்கள், மூலப்பத்திரங்கள், சிட்டா, RSR, வில்லங்கச்சான்று போன்ற ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்த நகல் ஆவணங்களுடன், மனுவை நேரில் கொண்டு வந்து, முகாமில் சமர்ப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 8 Dec 2021 2:03 AM GMT

Related News

Latest News

  1. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  2. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  3. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!
  4. கோவை மாநகர்
    அப்பாவி மக்களின் நிலத்தை பறிக்கும் யானை வழித்தடங்கள்: வானதி சீனிவானசன்...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மு குட்டி செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் சொல்லும் இளம்காலை நேரக்காற்று!
  7. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  9. கோவை மாநகர்
    பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை
  10. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை