/* */

அவினாசி அருகே பள்ளி சத்துணவில் புழு; பெற்றோர் அதிர்ச்சி

அவினாசி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவில் புழு இருப்பது தெரிய வர, பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

HIGHLIGHTS

அவினாசி அருகே பள்ளி சத்துணவில் புழு; பெற்றோர் அதிர்ச்சி
X

புழுவுடன் காணப்பட்ட உணவு. 

திருப்பூர் மாவட்டம், அவினாசி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்படுகிறது. 348 மாணவ, மாணவியர் கல்வி பயில்கின்றனர். பெற்றோர் சிலர் கூறுகையல், 'குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவில், புழு இருப்பதாக, கடந்த, 2,3 நாட்களாகவே, கூறி வருகிறோம். தரமான உணவுதான் வழங்கி வருகிறோம் என, சத்துணவு செய்பவர்கள் கூறுகின்றனர். நேற்று, சத்துணவில் புழு இருந்தததை ஆதாரபூர்வமாக காண்பித்துள்ளோம்,' என்றனர்.

பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில், சத்துணவில் சேர்க்கப்படும் புதினாவில் புழு இருந்தது, தெரிய வந்தது. ஆனால், சத்துணவு செய்பவர்கள், அது புழு இல்லை எனக்கூறுகின்றனர். வரும், நாட்களில் இத்தகைய புகாருக்கு இடமளிக்காத வகையில், சுத்தமான முறையில் சத்துணவு செய்ய, அறிவுறுத்தியுள்ளோம்,'' என்றார்.

Updated On: 8 April 2022 12:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?