/* */

நடுவச்சேரி ஊராட்சியில் அமைக்கப்படும் நர்சரி

நடுவச்சேரி ஊராட்சியில், நர்சரி அமைக்கப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

நடுவச்சேரி ஊராட்சியில் அமைக்கப்படும் நர்சரி
X

நர்சரி அமைக்கும் பணியில் ஊழியர்கள்.

தேசிய நுாறு நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், அவிநாசி வட்டம், நடுவச்சேரி ஊராட்சியில், நாற்று நர்சரி அமைக்கப்பட்டுள்ளது. 30 ஆயிரம் மரக்கன்றுள் உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, 15 ஆயிரம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்வதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மரக்கன்றுகளை, அவிநாசி வட்டாரத்தில் உள்ள, 31 ஊராட்சிகளுக்கும் வழங்கி, வாய்ப்புள்ள இடங்களில் மரக்கன்று நடும் பணியை ஊக்குவிக்க, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் முனைப்புக் காட்டி வருகின்றனர்.

Updated On: 17 Feb 2022 3:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  2. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  3. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  10. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்