/* */

புதிய வாக்காளர்களாக இணைய ஆர்வம்

அவினாசியில் நடந்த வாக்காளர் சிறப்பு  திருத்த முகாமில், புதிதாக வாக்காளர் பட்டியலில் இணைய பலரும் ஆர்வம் காட்டினர்.

HIGHLIGHTS

புதிய வாக்காளர்களாக இணைய ஆர்வம்
X

பைல் படம்.

திருப்பூர் மாவட்டம், அவினாசி சட்டசபை தொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. அவிநாசி சட்டசபை தொகுதிக்குள் உள்ள, 313 ஓட்டுச்சாவடிகளில் இந்த முகாம் நடந்தது. புதிய வாக்காளர்களை சேர்ப்பது, பெயர் நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள,வாக்காளர்களிடம் இருந்து விண்ணப்பம் பெறப்பட்டன. இரண்டு நாள் நடந்த முகாமில், 600 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

வரும், 27 மற்றும் 28ம் தேதிகளில் நடக்கும் முகாமிலும், புதிய வாக்காளர்கள், பட்டியலில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். தேவையான திருத்தங்களையும் செய்து கொள்ள வேண்டும் என, தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 16 Nov 2021 2:00 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  4. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  5. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  6. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  7. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  8. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  9. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  10. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்