/* */

அவினாசியில் டெங்கு பரவலை தடுக்க மருந்து தெளிப்பு

அவினாசியில் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளதால் டெங்கு பரவலை தடுக்க கொசு மருந்து தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

அவினாசியில் டெங்கு பரவலை தடுக்க மருந்து தெளிப்பு
X

அவினாசி நகர வீதிகளில் கொசு மருந்து தெளிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் அவினாசியில், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளதால், டெங்கு காய்ச்சல் பரவும் வாய்ப்புள்ளது. தேக்கி வைக்கப்படும் நல்ல தண்ணீரில் தான், டெங்கு காய்ச்சல் பரப்பும் கொசு உற்பத்தியாகி நோய் பரப்பும் என்ற சூழலில், டெங்கு பரவுவதை தவிர்க்க, பேரூராட்சி நிர்வாகம் சார்பில், வார்டுகள் தோறும் கொசு மருந்து தெளிக்கப்பட்டது.

இருப்பினும், பொதுமக்கள், டெங்கு கொசு உற்பத்தியாவதை தடுக்க, தண்ணீரை தேக்கி வைக்க கூடாது என்பது போன்ற விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.

Updated On: 23 Dec 2021 12:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?