/* */

அவினாசியில் மழலைகளுக்கு மங்கல இசையுடன் மகிழ்ச்சி நிறைந்த வரவேற்பு

அவினாசியில் நீண்ட இடைவெளிக்குபின், பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ, மாணவியருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

அவினாசியில் மழலைகளுக்கு மங்கல இசையுடன் மகிழ்ச்சி நிறைந்த வரவேற்பு
X

அவினாசியில் உள்ள புனித தாமஸ் பள்ளிக்கு வந்த மாணவியரை வரவேற்கும் ஆசிரியர்கள்.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால், கடந்த, 19 மாத இடைவெளிக்கு பின், 1ம் வகுப்பு முதல், 8 ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கான வகுப்பு இன்று துவங்கியது.

திருப்பூர் மாவட்டம், அவினாசியில் உள்ள புனித தாமஸ் பள்ளிக்கு வந்த மாணவியரை, 9 முதல், 12ம் வகுப்பு படிக்கும் மாணவியர், பலுான்களை ஏந்தியவாறு, உற்சாகமாக வரவேற்றனர். பின்னணியில், மங்கல இசை வாசிக்கப்பட்டது.

துவக்கப்பள்ளியில் படிக்கும் குழந்தைகள், ஆர்வத்துடன் வகுப்பறைக்கு சென்றனர். அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Updated On: 1 Nov 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  5. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  8. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  9. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  10. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை