/* */

ஆடு, கோழிகளை கடித்து குதறிய தெரு நாய்கள்

அவினாசி அருகே, நாய்கள் கடித்து குதறியதில், ஆடு, கோழிகள் பலியாகின.

HIGHLIGHTS

ஆடு, கோழிகளை கடித்து குதறிய தெரு நாய்கள்
X

நாய்களால் கடிபட்டு இறந்த ஆடுகள். 

திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகேயுள்ள சின்னேரிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட வளையபாளையம், முள்ளிக்காடு பகுதியில் சுறறித்திரியும் நாய்கள், அப்பகுதியில் சுற்றித்திரிந்த ஆடு, கோழிகளை கடித்து கொன்று விடுகின்றன. கடந்த, வாரம், 16 கோழிகளை கடித்து கொன்றன. நேற்று, 6 ஆடுகளை கடித்ததில், அவை இறந்தன. ஏழு ஆடுகள் காயமடைந்தன. அப்பகுதியில் உள்ள இறைச்சிக்கடையில் இருந்து வெளியேறும் இறைச்சி கழிவுகளை உண்டு பழகிய நாய்கள், ஆடு, கோழிகளை தாக்குகின்றன என, அங்குள்ள மக்கள் தெரிவித்தனர்.

Updated On: 15 Dec 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  2. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  3. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  5. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  6. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  7. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  8. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  10. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!