/* */

அவினாசி: புதுப்பாளையம் ஊராட்சியில் இலவச கண் சிகிச்சை முகாம்

அவினாசி அருகே புதுப்பாளையம் ஊராட்சியில், இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

அவினாசி: புதுப்பாளையம் ஊராட்சியில்  இலவச கண் சிகிச்சை முகாம்
X

புதுப்பாளையம் ஊராட்சியில், இலவச கண் சிகிச்சை முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. 

திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே புதுப்பாளையம் ஊராட்சியில், அவிநாசி கிழக்கு ரோட்டரி சங்கம், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் திருப்பூர் மாவட்ட பார்வையிழப்பு சங்கம் சார்பில், இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

புதுப்பாளையம் ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற முகாமிற்கு, ஊராட்சித் தலைவர் கே.பி. கஸ்தூரி பிரியா, துணைத்தலைவர் சங்கீதா, ஒன்றிய கவுன்சிலர்கள் பி. முத்துசாமி, பி. சித்ரகலா மற்றும் கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தனர்.

கிழக்கு ரோட்டரியின் தலைவர் விஜித்ரா செந்தில்குமார், செயலாளர் செல்வராணி, பொருளாளர் ஆனந்தி உள்ளிட்டோர் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர். முகாமில், கண் புரை, கிட்டப்பார்வை, தூரப்பார்வை உள்ளிட்ட கண் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Updated On: 21 March 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது