/* */

கிறிஸ்துமஸ் முன்னிட்டு பேரூராட்சி ஊழியர்களுக்கு விருந்து

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, அன்னுார் பேரூராட்சி ஊழியர்களுக்கு விருந்து வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

கிறிஸ்துமஸ் முன்னிட்டு பேரூராட்சி ஊழியர்களுக்கு விருந்து
X

கோப்பு படம்

அவினாசி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அன்னுார் பேரூராட்சியில், நிரந்தர, தற்காலிக மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் என, 140 பேர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு, எல்.ஜே.வி., ஊழியத்தின் நிறுவனர் ஜெரால்ட், மேசியாவின் அற்புத ஊழியத்தின் நிறுவனர் யாபேஷ் ஜஸ்டின் ஆகியோர், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பிளம் கேக் மற்றும் பிரியாணி விருந்து அளித்தனர்.

பேரூராட்சி செயல் அலுவலர் ஈஸ்வரமூர்த்தி, மேற்பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்கள் இந்த விருந்து நிகழ்வில் பங்கேற்றனர். தூய்மை பணியாளர்கள், தங்களுக்கு அளிக்கப்பட்ட விருந்துக்கு நன்றி தெரிவித்தனர்.

Updated On: 16 Dec 2021 12:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  3. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  5. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  8. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  9. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  10. லைஃப்ஸ்டைல்
    முகப்பொலிவின் மந்திரம் - சாலிசிலிக் ஆசிட்!