/* */

ஒமிக்ரான் அச்சம்: தடுப்பூசி செலுத்த மக்கள் ஆரவம்

அவினாசி பேரூராட்சி பகுதியில் நடந்த தடுப்பூசி முகாமில், 1,432 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

HIGHLIGHTS

ஒமிக்ரான் அச்சம்: தடுப்பூசி செலுத்த மக்கள் ஆரவம்
X

பைல் படம்.

அவினாசி பேரூராட்சி எல்லைக்குள், 14வது சுற்று தடுப்பூசி முகாம் நடந்தது. அவினாசி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, முத்துசெட்டிபாளையம், திருவள்ளுவர் நினைவு துவக்கப்பள்ளி, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கஸ்துாரிபாய் வீதி, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அவினாசி புதிய பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில் நடந்த முகாமில் 1,432 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதுகுறித்து பேரூாட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், ''கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதில், பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. ஒமைக்ரான அச்சுறுத்தலும் இதற்கு முக்கிய காரணம்' என்றனர்.

Updated On: 13 Dec 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை எனும் பயணத்தில்.. திருமண நாள் வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    நண்பர்களுடன் போதை பொருளை தேடி செல்லும் இளைஞர்கள் !#friends #drugs...
  3. நாமக்கல்
    கல்லூரி கனவு நிகழ்ச்சியில் பங்கேற்ற நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா
  4. ஒட்டன்சத்திரம்
    மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் மூன்று மடங்கு உயர்ந்த எலுமிச்சை...
  5. சோழவந்தான்
    மதுரை அருகே எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழாவில் வழங்கப்பட்ட...
  6. திருப்பரங்குன்றம்
    மதுரை உலக அன்னையர் தின விழாவில் நடந்த உணவு வழங்கல் நிகழ்ச்சி
  7. காஞ்சிபுரம்
    ‘எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் அதிமுக இயங்கும்’- செங்கோட்டையன்
  8. லைஃப்ஸ்டைல்
    அக்கா உன் மகிழ்ச்சியான வாழ்க்கை எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி..!
  9. வீடியோ
    போதை பொருள் விற்பனையை தடுக்க வேண்டியது யார் ? #drugmafia #drugs #dmk...
  10. நாமக்கல்
    வெள்ளாளப்பட்டி பகவதியம்மன் தேர் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு