/* */

அவினாசியில் நிரம்பி ததும்பும் குட்டை பார்வைக்கு ரம்மியம்

கடந்து சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அவினாசி அருகேயுள்ள பனங்குட்டை இன்று நிரம்பி வழிந்தது.

HIGHLIGHTS

அவினாசியில் நிரம்பி ததும்பும் குட்டை பார்வைக்கு ரம்மியம்
X

அவினாசி, முறியாண்டம்பாளையம் பகுதியில் நிரம்பி ததும்பும் குட்டை.

திருப்பூர் மாவட்டம், அவினாசி முறியாண்டம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட இடத்தில் குட்டை உள்ளது. கடந்த, 3 ஆண்டுக்கு முன், நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கம் சார்பில், 1.10 லட்சம் ரூபாய் செலவில், துார்வாரி சுத்தம் செய்யப்பட்டது. கடந்த, 2020ம் ஆண்டு ஜூலை மாதம் பெய்த மழையில், இக்குட்டை நிரம்பியது. அதன்பிறகு ஏற்பட்ட வறட்சியால் நீர் நிரம்பவில்லை.

கடந்த சில நாட்களாக, சுற்றுவட்டார பகுதிகளில் பெய்யும் மழையால், நீர்வழித்தடங்களில் வழிந்தோடி வரும் தண்ணீர் இக்குட்டையில் சேகரமாகிறது. இதன் மூலம், நிரம்பி ததும்பி, ரம்மியமாக காட்சியளிக்கிறது. இதன்மூலம், சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On: 12 Nov 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு