அவினாசியில் நாளை மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்

அவினாசியில் நாளை மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
X

பைல் படம்.

அவினாசியில் நாளை மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவினாசி மின்வாரிய செயற் பொறியாளர் அலுவலகத்தில் நாளை, (10ம் தேதி), காலை, 11:00 மணியளவில், மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதில், திருப்பூர் மாவட்ட மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் பங்கேற்று, மின் நுகர்வோரின் குறைகளுக்கு தீர்வு வழங்க உள்ளார். எனவே, அவினாசி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மின்நுகர்வோர், இந்த கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் குறைகளுக்கு தீர்வு பெறலாம் என மின்வாரிய செயற்பொறியாளர் விஜய ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai in future agriculture