/* */

அவினாசியில் டெங்கு பரவல்- உஷார் நடவடிக்கை தீவிரம்

திருப்பூர் மாவட்டம், அவினாசியில் டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டதால், கொசு மருந்து தெளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

அவினாசியில் டெங்கு பரவல்- உஷார் நடவடிக்கை தீவிரம்
X

அவினாசி நகர வீதிகளில், கொசு மருந்து தெளிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், அவினாசி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. காமராஜர் நகரில், ஒருவர் டெங்கு காய்ச்சலுக்கும் ஆளாகி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவிநாசி பேரூராட்சி நிர்வாகம் சார்பில், காமராஜர் நகரில், இன்று காலை, கொசு மருந்து தெளிக்கப்பட்டது. 'ஒவ்வொரு வார்டிலும், சுழற்சி முறையில் கொசு மருந்து தெளிக்கப்படும்' என, பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். பொதுமக்கள் கொசு உற்பத்தியாகும் வகையில், தண்ணீரை திறந்த நிலையில் வைக்க கூடாது என, பேரூராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

Updated On: 27 Nov 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  2. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
  3. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  4. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...
  5. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  6. கல்வி
    ஆசிரியர் பணி கலந்தாய்வு தொடர்பாக பள்ளி கல்வி துறை இயக்குனரகம்...
  7. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  8. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  9. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்