/* */

மீண்டும் கொரோனா வார்டு! அவினாசியில் உஷார் நடவடிக்கை

அவினாசி மகாராஜா கல்லுாரியில், மீண்டும் கொரோனா வார்டு திறக்கப்பட்டது.

HIGHLIGHTS

மீண்டும் கொரோனா வார்டு! அவினாசியில் உஷார் நடவடிக்கை
X

அவிநாசி மகாராஜா கல்லூரியில் கொரோனா வார்ர்டு பணிகளை பார்வையிட்ட சுகாதாரத்துறையினர்.

கொரோனா இரண்டாம் அலையின் போது, அவினாசி மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு சிகிச்சை வழங்க, அவினாசி, மகாராஜா கல்லுாரியில், 150 படுக்கை வசதியுடன், கொரோனா சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டது. தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்கள், அந்த வார்டில் தங்கி சிகிச்சை பெற்று, குணமாகினர். தொற்று பாதிப்பு குறைந்த போது, கொரோனா சிறப்பு வார்டு மூடப்பட்டது.

மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக அரசு அறிவித்துள்ள நிலையில், மீண்டும் மகாராஜா கல்லுாரியில் கொரோனா வார்டு அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, சுகாதார துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 8 Jan 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  2. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  3. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் தனியார் இ-சேவை மையங்கள் அதிக கட்டணம் வசூலித்தால்...
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பனே..எனது உயிர் நண்பனே..! பிறந்தநாள் வாழ்த்து..!
  6. ஈரோடு
    வாக்கு எண்ணிக்கை அன்று கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான...
  7. தொழில்நுட்பம்
    ஐக்யூ Z9x 5G: இளைஞர் மனம் கவர்ந்த புதிய ஸ்மார்ட்போன்
  8. லைஃப்ஸ்டைல்
    வயதில் ஆப் செஞ்சுரி அடித்த சாதனை நாயகருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
  9. வீடியோ
    🔴 LIVE : தளபதி விஜய், தனுஷ், கமல் மீது விசாரணை வேண்டும் வீரலட்சுமி...
  10. லைஃப்ஸ்டைல்
    கவிதை பாடும் அலைகளாக, தமிழில் பிறந்த நாள் வாழ்த்துகள்!