/* */

ஆசிரம குழந்தைகள் நலன் காக்க ஹோமம்

ஆசிரமத்தில் வசிக்கும் குழந்தைகள் நலன் காக்க, சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

ஆசிரம குழந்தைகள் நலன் காக்க ஹோமம்
X

கருவலூர் சங்கராலயம் ஆஸ்ரமத்தில், குழந்தைகள் நலன் வேண்டி ஹோமம் நடத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகேயுள்ள கருவலுார் சங்கராலயம் சேவாலயத்தில் சிறு பிள்ளைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களது நலன் வேண்டி, ஆண்டுதோறும், சிறப்பு ஹோமம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டும் ஹோமம் நடத்தப்பட்டது. சிவஸ்ரீ ராஜ்குமார் சிவாச்சாரியார் தலைமையில், தன்வந்திரி ஹோமம், கணபதி ஹோமம் மற்றும் மகாலட்சுமி ஹோமம் ஆகியவை நடத்தப்பட்டன.

Updated On: 23 Nov 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்