/* */

அவினாசி அருகே குழந்தைகள் பாதுகாப்பு உறுதிப்படுத்த நிகழ்ச்சி

அவினாசி அருகே நடுவச்சேரியில், குழந்தைகள் பாதுகாப்பு உறுதிப்படுத்த நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

அவினாசி அருகே குழந்தைகள் பாதுகாப்பு உறுதிப்படுத்த நிகழ்ச்சி
X

கருக்கன்காட்டுப்புதுார் உயர்நிலைப்பள்ளியில்,பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

அவினாசி அருகே நடுவச்சேரி அருகேயுள்ள கருக்கன்காட்டுப்புதுார் உயர்நிலைப்பள்ளியில், சமூக சமத்துவம் மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் நடுவச்சேரி ஊராட்சி இணைந்து, மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை நடத்தின.

மாணவி பிரியதர்ஷினி, உறுதிமொழி வாசிக்க பிற குழந்தைள் ஏற்றுக் கொண்டனர். சமூக சமத்துவ மற்றும் மேம்பாட்டு அமைப்பின் இயக்குனர் பாண்டிச்செல்வி, நடுவச்சேரி ஊராட்சி தலைவர் வரதராஜன், ஆசிரியர்கள் வெங்கடேஸ்வரி, சங்கரகுமார், ஊராட்சி செயலர் மணிகண்டன், முன்னாள் வார்டு உறுப்பினர் கோகிலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Updated On: 26 Feb 2022 1:00 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    இந்தியன் மட்டுமா? கமல்ஹாசன் வாங்கிய தேசிய விருதுகள்! என்னென்ன...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  3. வீடியோ
    🔴LIVE :ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் அனல்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  5. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  6. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  7. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  8. ஈரோடு
    ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்
  10. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!