/* */

திருப்பூர் வந்தார் முதல்வர்: அவினாசியில் உற்சாக வரவேற்பு

திருப்பூர் வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு அவினாசியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

திருப்பூர் வந்தார் முதல்வர்: அவினாசியில் உற்சாக வரவேற்பு
X
உற்சாக வரவேற்ப்பளித்த திமுகவினர். 

திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில், இன்று மாலை நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்பதற்காக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மதியம், 2:30 மணிக்கு அவினாசியை கடந்து திருப்பூர் சென்றார்.

அவருக்கு, அவினாசி திருப்பூர் சாலையில், கட்சியினர் சார்பில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. பாண்டு வாத்தியம், தாரை தப்பட்டை முழங்க கட்சியினர் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர். வாகனத்தில் வந்த முதல்வர், கட்சியினரை பார்த்து உற்சாகமாக கையசைத்தடியே கடந்து சென்றார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வினித், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செசாங் சாய், அவிநாசி வட்டாட்சியர் ராகவி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் முதல்வரை வரவேற்றனர்.

Updated On: 22 Nov 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  2. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  3. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  4. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  5. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  6. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  8. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  9. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...