/* */

புத்தகங்களுடன் புத்தாண்டு: அவினாசியில் நாளை கண்காட்சி துவக்கம்

அவினாசியில், நாளை துவங்கி, மூன்று நாட்களுக்கு புத்தக கண்காட்சி நடத்தப்பட உள்ளது.

HIGHLIGHTS

புத்தகங்களுடன் புத்தாண்டு: அவினாசியில்   நாளை கண்காட்சி துவக்கம்
X

கோப்பு படம் 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில், புத்தங்களுடன் புத்தாண்டு என்ற கருத்தை மையமாக வைத்து, 'அவிநாசி புத்தக திருவிழா' பெயரில், புத்தக கண்காட்சி நடத்தப்பட உள்ளது.

நாளை (31ம் தேதி) மாலை, 5:00 மணிக்கு, அவிநாசி, வடக்கு ரத வீதியில் உள்ள கோவம்ச சமூகத்தார் மண்டபத்தில் நடக்க இருக்கிறது. வரும், 2ம் தேதி வரை தினமும், காலை, 10:00 மணி முதல், இரவு, 10:00 மணிவரை இக்கண்காட்சி நடத்தப்பட இருக்கிறது.

மேலும், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்று பயன் பெற வேண்டும் என, நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் கூறியுள்ளனர்.

Updated On: 30 Dec 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’