/* */

கூலி உயர்வு கேட்டு கருப்புக்கொடி ஏற்றிவிசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம்

கூலி உயர்வு வழங்காத ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்து, விசைத்தறிக்கூடங்களில் கறுப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

கூலி உயர்வு கேட்டு    கருப்புக்கொடி  ஏற்றிவிசைத்தறி தொழிலாளர்கள்  போராட்டம்
X

திருப்பூர் மாவட்டம் தெக்கலூர் பகுதியில் குதிரைமேல் கறுப்புக்கொடியை ஏந்தியவாறு  போராட்டத்தில் ஈடுபட்ட விசைத்தறி தொழிலாளர்கள்

கூலி உயர்வு வழங்காத ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்து, விசைத்தறிக்கூடங்களில் கறுப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தப்பட்டது.

திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் மூன்று லட்சம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. நேரடி, மறைமுகமாக, 5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். கடந்த, 2014ம் ஆண்டிற்கு பின், 7 ஆண்டுகளாக விசைத்தறிகளுக்கான கூலி உயர்வு முழுமையாக வழங்கப்படாததை கண்டித்து, கடந்த, 9ம் தேதி முதல் திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர்.திருப்பூர் மாவட்டம் அவினாசி, தெக்கலுார் மற்றும் புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் கறுப்புக்கொடி கட்டும் போராட்டம் நடத்தினர். தெக்கலூர் பகுதியில் குதிரைமேல் கறுப்புக்கொடியை ஏந்தியவாறு வந்து, ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்து முழக்கமிட்டனர்.

Updated On: 2 Feb 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சிஏஏ திட்டதின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்
  2. அரசியல்
    ஐஎன்டிஐஏ ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு: மம்தா அறிவிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    அப்பா அம்மாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து- இப்படிக்கு பிள்ளைகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ - என் காதல் தேவதைக்கு வாழ்த்துகளை...
  6. குமாரபாளையம்
    ஜே.கே.கே. நடராஜா கல்லூரியில் நான் முதல்வன், கல்லூரி கனவு திட்ட முகாம்...
  7. லைஃப்ஸ்டைல்
    என்னுள் நிறைந்தவளுக்கு இதயபூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஆள்பவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    மனைவிக்கான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  10. ஈரோடு
    ஆசனூரில் சாலையில் முறிந்து விழுந்த மூங்கில் மரங்களால் போக்குவரத்து...