/* */

நீர்நிலை ஆக்கிரமிப்பு? கணக்கெடுக்கும் அதிகாரிகள்

அவினாசி ஊராட்சி பகுதிகளில், நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்த விபரம் சேகரிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நீர்நிலை ஆக்கிரமிப்பு? கணக்கெடுக்கும் அதிகாரிகள்
X

பைல் படம்.

தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கண்டறிய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருப்பூர் மாவட்டம், அவினாசியில் உள்ள, 31 கிராம ஊராட்சி பகுதிகளில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்த விவரம் சேகரிக்கும் பணி துவங்கியுள்ளது. வட்டார வளர்ச்சி அதிகாரிகள், அந்தந்த ஊராட்சி நிர்வாகங்களிடம், தங்கள் எல்லைக்குட்பட்ட இடங்களில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்த விவரம் சேகரித்தனர். 'இந்த அறிக்கை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு அனுப்பி வைக்கப்படும்' என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 8 Dec 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  2. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  4. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  5. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    தனிமையின் வலி – ஆழம் நிறைந்த தமிழ் மேற்கோள்கள்!
  7. ஈரோடு
    ஈரோட்டில் பெண்களுக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி மே.20ல் துவக்கம்
  8. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  9. காஞ்சிபுரம்
    ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்மமான முறையில் எரிந்த இரண்டு ஜேசிபி...
  10. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...