/* */

அவினாசியில் நாளை (10ம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு

அவினாசியில் மாதாந்திர மின்பராமரிப்பு காரணமாக நாளை மின்தடை ஏற்படும் இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

Power Cut Today | Power Cut News
X

பைல் படம்.

மாதாந்திர மின்பராமரிப்பு காரணமாக அவினாசியில் நாளை 10ம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கானுார் புதுார் துணை மின்நிலையம் பகுதிகளில் காலை, 9:00 மணி முதல், மாலை, 4:00 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி, கானுார், அல்லப்பாளையம், கஞ்சப்பள்ளி, ராமநாதபுரம், செட்டிபுதுார், ஆலத்துார், தொட்டிபாளையம், குமாரபாளையம், மொண்டிபாளையம், தாசராபாளையம், ஆம்போதி, பசூர் ஒரு பகுதி பெத்தநாயக்கன்பாளையம் ஒரு பகுதி மின் விநியோகம் இருக்காது.

அதேபோல் பசூர் துணை மின் நிலைய பகுதிகளில் காலை, 9:00 மணி முதல், மாலை, 4:00 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி, பசூர், பூசாரிபாளையம், இடையர்பாளையம், செல்லனுார், ஆயிமாபுதுார், ஓட்டர்பாளையம், ஜீவாநகர், அன்னுார் மேட்டுப்பாளையம், மேட்டுக்காடு புதுார், அம்மாசெட்டி புதுார், புதுப்பாளையம் மற்றும் பூலுவபாளையம் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 9 Jan 2022 4:19 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...