/* */

துலுக்கமுத்துாரில் அங்கன்வாடி மையம் கட்டுமானப்பணி துவக்கம்

அவினாசி அருகே துலுக்கமுத்துாரில், அங்கன்வாடி மைய கட்டட கட்டுமானப் பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது.

HIGHLIGHTS

துலுக்கமுத்துாரில் அங்கன்வாடி மையம் கட்டுமானப்பணி துவக்கம்
X

துலுக்கமுத்துாரில், அங்கன்வாடி மைய கட்டட கட்டுமானப் பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், அவினாசி ஊராட்சி ஒன்றியம், துலுக்கமுத்துார் ஊராட்சி, சாலையபாளையத்தில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், 10.60 லட்சம் ரூபாய் செலவில், அங்கன்வாடி மைய கட்டடம் கட்ட பூமி பூஜை போடப்பட்டது.

ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜெகதீசன், தலைமை வகித்து, துவக்கி வைத்தார். துலுக்கமுத்துார் ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரி, ஒன்றிய கவுன்சிலர் அய்யாவு, வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

Updated On: 30 Dec 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  2. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  3. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  4. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  5. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  6. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  8. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  10. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...