/* */

அவினாசி சட்டசபையில் புதிய வாக்காளர்களாக இணைய 3,775 பேர் ஆர்வம்

அவினாசி சட்டசபை தொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில் 3,775 பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் இணைய விண்ணப்பம் வழங்கியுள்ளனர்.

HIGHLIGHTS

அவினாசி சட்டசபையில் புதிய வாக்காளர்களாக இணைய 3,775 பேர் ஆர்வம்
X

அவினாசியில் தடுப்பூசி முகாம் நடந்தது.

அவினாசி சட்டசபை தொகுதியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில், 3,775 பேர் புதிதாக, வாக்காளர் பட்டியலில் இணைய விண்ணப்பம் வழங்கியுள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. அவிநாசி சட்டசபை தொகுதியில் உள்ள, 313 ஓட்டு சாவடிகளில், கடந்த, 13,14, 20, 21 மற்றும், 27,28 என, ஆறு நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. மொத்தம், 6,998 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில், 3,775 பேர், புதிய வாக்காளர்களாக தங்களை இணைத்துக் கொள்ள விண்ணப்பம் வழங்கியுள்ளனர். 'விண்ணப்பங்களை பரிசீலித்து, அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்வதற்கான பணி மேற்கொள்ளப்படும்' என, தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.

Updated On: 30 Nov 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  4. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  6. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  7. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!
  10. கோவை மாநகர்
    கோவையில் பத்தாம் வகுப்பில் 94.01 சதவீதம் பேர் தேர்ச்சி