/* */

தொடர் மழையால் அவினாசியில் 2,000 வாழை மரங்கள் சேதம்

அவினாசியில், தொடரும் மழையால் இதுவரை, 2,000 வாழை மரங்கள் தேசமாகியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

HIGHLIGHTS

தொடர் மழையால் அவினாசியில் 2,000 வாழை மரங்கள் சேதம்
X

அவினாசி வேலம்பாளையத்தில் மழைக்கு வீழ்ந்த வாழை மரங்கள்.

திருப்பூர் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதில், அவினாசி வட்டாரத்தில், மாவட்ட அளவில் அதிகபட்ச மழை பொழிகிறது. கடந்த, 24ம் தேதி, 76 மி.மீட்டர், 25ம் தேதி, 79 மி.மீ., நேற்று முன்தினம், 64 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மழையால், ஆங்காங்கே உள்ள குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.

தொடர் மழை காரணமாக அவினாசி வட்டத்துக்கு உட்பட்ட கருவலுார், சின்னேரிபாளையம், வளையபாளையம் உள்ளிட்ட இடங்களில் இதுவரை 2,000 வாழை மரங்கள், காற்றுக்கு சாய்ந்துள்ளன. இதுகுறித்த விரிவான அறிக்கை, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.

Updated On: 28 Oct 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!