/* */

100 நாள் தொழிலாளர்களுக்கு நாளை கிராம சபை கூட்டம்

அன்னுார் ஒன்றியத்தில், நான்கு ஊராட்சிகளில், நாளை, 100 நாள் திட்ட தொழிலாளர்களுக்கான கிராம சபை கூட்டம் நடத்தப்பட உள்ளது.

HIGHLIGHTS

100 நாள் தொழிலாளர்களுக்கு நாளை கிராம சபை கூட்டம்
X

பைல் படம்.

அன்னுார் ஒன்றியத்தில், நான்கு நாட்களாக, வடவள்ளி, ஒட்டர் பாளையம், வடக்கலுார், குன்னத்துார் ஊராட்சிகளில், 2019–20ம் நிதியாண்டில், 100 நாள் வேலை திட்டத்தில் செய்த பணிகள் சமூக தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. பண்ணைக்குட்டை, வரப்பு அமைத்தல், சிறு பாலம் அமைத்ததில் அளவீடு சரியாக உள்ளதா, நடப்பட்ட மரக்கன்றுகள் உள்ளனவா, தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு உள்ளதா என சிறப்பு அலுவலர்கள் குழு ஆய்வு செய்து வருகிறது.

இக்குழுவின் தணிக்கை அறிக்கை, நாளை (24ம் தேதி), சம்பந்தப்பட்ட நான்கு ஊராட்சிகளில் நடைபெறும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் பங்கேற்று, தெரிந்து கொள்ளலாம். தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என ஊராட்சி நிர்வாகங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 23 Jan 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    பிரச்சாரத்தின் முடிவில் மோடி ட்விஸ்ட்? ஜகா வாங்கிய கட்சிகள் || #bjp...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  3. ஈரோடு
    ஈரோடு: வெளிநாட்டு கல்வி உதவித்தொகை பெற பழங்குடியின மாணவர்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  6. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  7. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  8. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  10. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு