/* */

திருப்பூர் இட ஒதுக்கீடு கோரி பாமகவினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்  இட ஒதுக்கீடு கோரி பாமகவினர் ஆர்ப்பாட்டம்
X

திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி பாமகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வன்னியர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி தமிழகம் முழுவதும் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகர் மாவட்ட பாமக சார்பில் திருப்பூர் குமரன் சாலை கோர்ட் ரோடு சந்திப்பில் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோர்ட் சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலர்களிடம் கோரிக்கை மனுவையும் கொடுத்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது இட ஒதுக்கீடு வழங்க கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Updated On: 30 Dec 2020 11:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!