/* */

வாணியம்பாடியில் நீரில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே பாலாற்றின் கிளை ஆற்றில் நீரில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு. போலீசார் விசாரணை

HIGHLIGHTS

வாணியம்பாடியில் நீரில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு
X

பாலாற்றில் மூழ்கி உயிரிழந்த இளைஞர் தினேஷ்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி கிராமத்தைச் சேர்ந்த கார்பென்டர் கூலி தொழிலாளியான சிவராஜ் இவரது மனைவி சரசு கடந்த ஆண்டு புதுச்சேரியில் கொரோனா நோய் தோற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இவருக்கு 3 பிள்ளைகள். இரண்டாவது மகனான தினேஷ் (வயது 18) இவர் தேங்காய் மண்டியில் கூலி வேலை செய்து வருகிறார்.

தினேஷ் அவரது பாட்டி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, வாணியம்பாடி அடுத்த ராமாயணதோப்பு பாலாற்றின் கிளை ஆற்றில் நடந்து சென்றபோது தண்ணீரில் மூழ்கியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் அவரை மீட்க முயற்சித்துள்ளனர். இருப்பினும் ஆழமான பகுதி சென்றதால் மீட்க முடியவில்லை இருப்பினும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி அங்கிருந்தவர்கள் சடலமாக மீட்டனர்

இச்சம்பவம் தொடர்பாக வாணியம்பாடி நகர போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Updated On: 10 Dec 2021 4:37 PM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  3. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  4. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  5. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100...
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  8. நாமக்கல்
    மோகனூர், பரமத்தி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு
  9. ஈரோடு
    பவானி பகுதியில் 15 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல்
  10. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை