/* */

வாணியம்பாடி அருகே சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வாலிபர் கைது.

வாணியம்பாடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

HIGHLIGHTS

வாணியம்பாடி அருகே சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வாலிபர் கைது.
X

வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பாரதிநகரை சேர்ந்தவர் விஜய் ( வயது 24). இவர் அதே பகுதியை சேர்ந்த (11 வயது) சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து சிறுமி தனது தாயிடம் சென்று சம்பவத்தை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சிறுமியின் தாய் வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். அப்புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் சிறுமியிடம் விஜய் தவறாக நடந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து இது குறித்து வழக்குப் பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் விஜயை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 8 Jun 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்