/* */

வாணியம்பாடி புதிய டிஎஸ்பியாக சுரேஷ் பாண்டியன் பொறுப்பேற்பு

வாணியம்பாடி புதிய டிஎஸ்பியாக பொறுப்பேற்றுள்ள சுரேஷ் பாண்டியன் கட்டப்பஞ்சாயத்து ரவுடிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க உறுதி

HIGHLIGHTS

வாணியம்பாடி புதிய டிஎஸ்பியாக சுரேஷ் பாண்டியன் பொறுப்பேற்பு
X

வாணியம்பாடி புதிய டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன் 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி டிஎஸ்பி ஆக இருந்த பழனி செல்வம் சென்னை கடலோர பாதுகாப்பு பிரிவு டிஎஸ்பி ஆக பணி மாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பயிற்சி டிஎஸ்பியாக இருந்த சுரேஷ் பாண்டியன் வாணியம்பாடி டிஎஸ்பி ஆக அறிவிக்கப்பட்தைத் தொடர்ந்து இன்று டிஎஸ்பியாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

வாணியம்பாடி டிஎஸ்பி இருந்த பழனி செல்வம் புதிய டிஎஸ்பியாக பொறுப்பேற்றுள்ள சுரேஷ் பாண்டியனிடம் முறைப்படி பொறுப்பை ஒப்படைத்தார்

Updated On: 14 Sep 2021 4:26 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  4. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  5. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  6. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  7. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  8. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  9. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  10. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்